10 வருடத்தில் முதல் முறையாக வட்டியை உயர்ந்திய பாங்க் ஆஃப் இங்கிலாந்து..!
பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து தனியாக பிரிந்து வர தயாராகி வரும் நிலையில் தன் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை காத்துக்கொள்ளும் விதமாக கடந்த 10 வருடமாக எவ்விதமான வட்டி உயர்வும் செய்யாமல் இருந்த பாங்க் ஆஃப் இங்கிலாந்து முதல் முறையாக வட்டியை உயர்த்தியுள்ளது.

இதன்படி பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் வட்டியை உயர்த்தும் அமைப்பில் இருக்கும் 9 பேரில் 7 பேர் உயர்த்த கோரியதன் விலைவாக 0.25 சதவீத வரியை 0.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிரெக்சிஸ் வாக்கெடுப்புக்காக ஆகஸ்ட் 2016இல் வட்டியை குறைத்த நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தியுள்ளது. 2007ஆம் சர்வதேச சந்தையில் நிதிநெருக்கடி ஏற்பட்டபோது வட்டியை உயர்த்தியது. அதன் பின் இப்போது தான் வட்டியை உயர்த்தியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications