8 வருடத்திற்கு முன்பு ஐஐடி டெல்லி மாணவர் ஜோதி பன்சால் நிறுவிய ஆப் டைனமிக்ஸ் என்ற நிறுவனத்தை, உலகளவில் வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பில் முதல் இடத்தில் இருக்கும் சிஸ்கோ 3.7 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இந்த ஆப் டைனமிக்ஸ் நிறுவனம் கடந்த 8 வருடத்தில் பல முறை முதலீட்டைத் திரட்டியுள்ள நிலையில், சிஸ்கோ நிறுவனம் அளிக்க 3.7 பில்லியன் டாலரில் அனைத்து முதலீட்டாளர்களுக்கு அளித்த பின்பு இந்நிறுவனத்தின் நிறுவனரான ஜோதி பன்சாலுக்கு 520 மில்லியன் டாலர் அதாவது 3,400 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தில் 14 சதவீ பங்குகளையும் ஜோதி பெற உள்ளார்.

கடைசியாக ஆப் டைனமிக்ஸ் நிறுவனம் முதலீட்டைத் திரட்டியபோது இதன் மதிப்பு 1.9 பில்லியன் டாலராக இருந்த நிலையில், பங்குச்சந்தையில் இறங்க இந்நிறுவனம் முடிவு செய்யது.
இதன்படி பங்குச்சந்தைக்காக நிறுவனம் மதிப்பீடு செய்தபோது இதன் ஆப் டைனமிக்ஸ் 2 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டது. இந்நிலையில் சிஸ்கோ நிறுவனம் 2 மடங்கு அதிகத் தொகையைக் கொடுத்து இந்நிறுவனத்தை முழுமையாக வாங்கியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications