துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) அருகே புதன்கிழமை காலை இரண்டு டிரோன்கள் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க படைகளை தாக்குவதற்காக ஈரான் ஏவுப்பட்ட டிரோன்களை UAE ராணுவ ஏவுகனை கொண்டு தாக்கி வருகிறது.
இந்த தாக்குதலில் 100க்கு 90 டிரான் தடுக்கப்பட்டாலும் சில பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதேபோல் பெரும்பாலான பாதிப்புகள் விண்ணில் ஏவுகணை கொண்டு தாக்கப்பட்ட டிரோன்களின் எச்சம் தான் விழுகிறது. இப்படி விழுந்த 2 டிரோன் துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) அருகே விழுந்துள்ளது.

இந்த விபத்தில் இரண்டு கானா நாட்டவர்களுக்கும், ஒரு பங்களாதேஷ் நாட்டவருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு இந்தியருக்கு சிறிய அளவிலான காயங்களும் ஏற்பட்டுள்ளது. துபாய் மீடியா ஆபிஸ் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) விமான போக்குவரத்து சீராக இயங்கி வருகிறது. எந்த பெரிய சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துபாய் சர்வதேச விமான நிலையம் உலகின் மிகப்பெரிய சர்வதேச பயணிகள் விமான நிலையங்களில் ஒன்றாகும். எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் தலைமையகமாக செயல்படுகிறது. போர் நிலைமை காரணமாக விமானங்கள் அதிகளவில் ரத்து செய்யப்பட்டு சிறிய எண்ணிக்கையிலான சேவைகளை மீண்டும் இயக்கி வருகிறது. ஆனால் விமான நிலையம் தாக்குதல்களுக்கு கூடுதல் பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. இந்த சம்பவம் போர் பதற்றத்தின் தாக்கத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இந்தியர் உள்ளிட்ட அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயங்கள் ஆபத்தானவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் அதிகாரிகள் சம்பவத்தை கட்டுப்படுத்தி, விமான சேவைகளை சீராக நடத்தி வருகின்றனர்.
More From GoodReturns

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னை, பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடல்!! அப்போ வீட்டு உபயோக சிலிண்டர் நிலைமை?

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!



Click it and Unblock the Notifications