ஏதென்ஸ்: ஜூலை 5ஆம் தேதி கிரீஸ் நாட்டிற்கு நிதியுதவி அளிப்பதற்காகச் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதாகக் கிரீஸ் நாட்டின் பிரதமர் அலெக்ஸா சிப்ரஸ் சனிக்கிழமை அறிவித்தார்.
மேலும் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட கிரீஸ் பிணைஎடுப்பு (Bailout) வருகிற ஜுன் 30ஆம் தேதி முடிய உள்ள நிலையில் இம்மாத இறுதிக்குள் 1.6 பில்லியன் யூரோ ஐஎம்எப்-க்கு செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது கிரீஸ்.

இக்காலக்கெடுக்குள் குறிப்பிட்ட தொகை செலுத்தாவிட்டால், கிரீஸ் திவாலாக அறிவிக்கப்படும். இதற்கான முடிவுகள் இதுவரை அறிவிப்படாத நிலையில் உள்ளது. 1.6 பில்லியன் யூரோ நிதியுதவிக்குறித்து வரும் திங்கட்கிழமை இறுதி முடிவு வெளியாகும் எனத் தெரிகிறது.
இதற்காகக் கடந்த 5 மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
கிரீஸ் அளித்துள்ள புதிய திட்டம் சர்வதேச முதலீட்டாளர்கள், ஐரோப்பிய வங்கி, ஐரோப்பிய கவுன்சில் ஆகியவை முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவை வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டால் கிரீஸ் 15.5 பில்லியன் யூரோ நிதியுதவியாகப் பெறும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications