திறன் படைத்த ஊழியர்களில் இந்தியர்களுக்கும் உலகம் முழுவதிலும் இருந்தும் வரவேற்பு உண்டு. ஆனால் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் அங்குள்ளவர்களின் வேலை வாய்ப்பு வெளிநாட்டு ஊழியர்களினால் பாதிப்படைந்து வருவதாகக் குற்றம்சாட்டி விசா வழங்கும் விதிமுறைகளை நெறுக்கி வரும் நிலையில் இங்கிலாந்து அரசு கடந்த சில மாதங்களது வெளிநாட்டவர்களை வேலை செய்ய அனுமதி வழங்கும் விசா முறையினை அதிகப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.
பிரிக்ஸிட்
பிரிக்ஸிட் பிரச்சனைகள் தொடங்கியதில் இருந்து ஐரோப்பிய யூனியம் மற்றும் ஐரோப்பிய இல்லாத நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்குள் வேலைக்கு ஆட்களை எடுப்பதில் சிக்க நீட்டித்து வந்தது. தற்போது அதில் இருந்த சிக்கல்கள் எல்லாம் முடிவுக்கு வந்த நிலையில் விசா வழங்குவது அதிகமாகியுள்ளது.
இந்திய ஊழியர்கள்
கடந்த சில மாதங்களில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த திறன் படைத்த ஊழியர்களுக்கு டையர் 2 விசாவினை அதிகளவில் அளித்துள்ளனர். 2,266 விசக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று இது மொத்த விசா எண்ணிக்கையில் 55 சதவீதம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய மாணவர்கள்
ஊழியர்களுக்கு விசா வழங்குவது மட்டும் இல்லாமல் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவதும் 33 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 18,735 மாணவர்கள் இங்கிலாந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா
இங்கிலாந்திற்குச் சுற்றுலா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த அண்டில் இங்கிலாந்து சென்ற 4,68,923 வெளிநாட்டவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 41,224 ஆகும்.
சீனர்கள்
இந்தியர்களை அடுத்துச் சீனர்கள் இங்கிலாந்தினை நோக்கிப் படை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு எல்லாம் முக்கியக் காரணம் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக அரசியல் கலம் இயங்கத் தொடங்கி இருப்பதே ஆகும்.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

துபாய் வாழ் இந்தியர்களுக்கு வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி பதிவு செய்ய சொல்கிறதா இந்திய தூதரகம்? உண்மை என்ன?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications