30 ஆண்டுகளில் மனிதர்கள் வாரத்தில் 4 நாட்கள் தான் வேலை செய்வார்கள்: ஜேக் மா
சீனாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் தளமான அலிபா நிறுவனர் ஜேக் மா செயற்கை நுண்ணறிவு(artificial intelligence) மனிதர்களின் வாழ்க்கையை மிகவும் எளிமையாக்கிவிடும் என்றும் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் ஜேக் மா இன்னும் கண்டுபிடிப்புகள், இயந்திரங்கள் மற்றும் உலகப்போர் எனப் பலவற்றைப் பற்றிப் பேசினார். அவற்றில் சில முக்கியமானவற்றைப் பற்றி இங்குப் பார்ப்போம்.
வாரத்தில் 4 நாள் வேலை
30 வருடத்தில் மனிதர்கள் வாரத்தில் 4 நாள் தான் வேலை செய்வார்கள் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.
இயந்திரம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
சீன கோடிஸ்வரர் ஜேக் மா செயற்கை நுண்ணறிவு குறித்துப் பேசிய போது இயந்திரங்கள் மனித வேலையைச் செய்யக் கூடியவையாக இருக்கக் கூடாது என்று கூறினார்.
இயந்திரங்கள் மனிதர்கள் போன்று இருப்பதில் எனக்கு விருப்பம் இல்லை என்றும் மனிதர்களால் முடியாததைச் செய்யக் கூடியதாக இயந்திரங்கள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மனிதர்கள் எப்போது வெல்வார்கள்
ஜேக் மாவை பொறுத்தவரையில் மனிதர்கள் என்று இயந்திரங்களை வெல்கிறார்களோ அன்று தான் மனிதர்கள் வென்றுள்ளார்கள் என்பார்.
மூன்றாம் உலகப் போர்
அதே நேரம் தொழில்நுட்பங்களால் அதிகமான சிக்கல் வரும் என்பதனை உணர்ந்தவர். மூன்றாவது டெக்னாலஜியால் மூன்றாம் உலகப் போர் நிகழும் என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.
சூப்பர் ஐடியா
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications