கராச்சி: பாகிஸ்தானில் நிலவு நிலையற்ற அரசின் வளர்ச்சிக் கராணமாக பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை விற்கத் துவங்கியுள்ளனர், அதனால் இந்நாட்டு சந்தையில் அதிகம் முதலீடு செய்யும் அரபு நாடுகளும், தங்களது முதலீட்டை குறைத்துக் கொண்டு வருகிறது.

கராச்சி பங்கு சந்தையின் இன்றைய காலை வர்த்தக துவக்கத்தில் சுமார் 170 புள்ளிகள் சரிந்தது. இதன் எதிரொலியாக அமெரிக்கா டாலருக்கும் எதிரா பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் சுமார் 90 பைசா வரை உயர்ந்துள்ளது.
இச்சந்தையில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி சுமார் 1,300 புள்ளிகள் வரை குறைந்து ஆட்டம் கண்டது குறிப்பிடதக்கது.
இதனால் இந்நாட்டில் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. மேலும் கராச்சி பங்கு சந்தை சரிந்து வரும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இன்சூரன்ஸ் மற்றும் டெக்ஸ்டைல் துறை மீதான வர்த்தகத்தை தடை செய்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications