கராச்சி: பாகிஸ்தானில் நிலவு நிலையற்ற அரசின் வளர்ச்சிக் கராணமாக பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை விற்கத் துவங்கியுள்ளனர், அதனால் இந்நாட்டு சந்தையில் அதிகம் முதலீடு செய்யும் அரபு நாடுகளும், தங்களது முதலீட்டை குறைத்துக் கொண்டு வருகிறது.

கராச்சி பங்கு சந்தையின் இன்றைய காலை வர்த்தக துவக்கத்தில் சுமார் 170 புள்ளிகள் சரிந்தது. இதன் எதிரொலியாக அமெரிக்கா டாலருக்கும் எதிரா பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் சுமார் 90 பைசா வரை உயர்ந்துள்ளது.
இச்சந்தையில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி சுமார் 1,300 புள்ளிகள் வரை குறைந்து ஆட்டம் கண்டது குறிப்பிடதக்கது.
இதனால் இந்நாட்டில் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. மேலும் கராச்சி பங்கு சந்தை சரிந்து வரும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இன்சூரன்ஸ் மற்றும் டெக்ஸ்டைல் துறை மீதான வர்த்தகத்தை தடை செய்துள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications