அமெரிக்காவின் முன்னணி வாகன நிறுவனமாம்ன டெஸ்லா இன்க் இந்திய சந்தையில் நுழைவதற்கு முன்பாகவே, இந்தியாவின் மூன்று வாகன உதிரி பாகங்கள் சப்ளையர்களோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், டெஸ்லா ,உதிரி பாகங்கள் சப்ளையர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இது முக்கிய மின்னணு உதிரி பாகங்கள் மற்றும் இயந்திர பாகங்கள் என பலவற்றிற்கும் நாடுவதாக தெரிகிறது. குறிப்பாக பேனல்கள், கண்ணாடிகள், பிரேக்குகள், கியர்கள் மற்றும் பவர் சீட்ஸ் உள்ளிட்ட பல உதிரி பாகங்களுக்கும் சப்ளை செய்ய பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிகின்றது.
டெஸ்லாவுக்கு சப்ளையர்ஸ்
ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்திற்கும் சோனா காம்ஸ்டார் லிமிடெட், சந்தர் டெக்னாலஜிஸ் லிமிடெட் மற்றும் பாரத் ஃபோர்ஜ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் உதிரி பாகங்களை சப்ளை செய்து வருகின்றன. இந்த நிலையில் சந்தையில் நுழையும் முன்பே அதற்காக டெஸ்லா நிறுவனம் ஆயத்தமாகி வருகின்றது.
வரி குறைப்பு இருக்குமா?
கடந்த ஜூலை மாதம் எலான் மஸ்க், டெஸ்லா தனது கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்தால், அதன் பிறகு உற்பத்தியினை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் வரி குறைப்புக்காக அரசினை நாடியுள்ளது. இதற்கு தற்போது வரையில் அரசு தரப்பில் இருந்து எந்த சாதகமான பதிலும் வந்ததாக தெரியவில்லை.
வரியை குறைக்க வேண்டும்
சமீபத்தில் டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. மேலும் இவ்வாறு வரியை குறைப்பதன் மூலம், இதன் மூலம் இந்தியாவில் மின்சார வாகன வணிகம் அதிகரிக்கும். இதனால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என டெஸ்லா தரப்பில் கூறப்பட்டது.
டெஸ்லாவின் அடுத்த திட்டம்
நடப்பு ஆண்டில் இந்தியாவில் தனது விற்பனையை தொடங்கவுள்ளதாக கூறியிருந்த எலான் மஸ்க், டெஸ்லா நிறுவன கார்களுக்கு வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், அரசு வரியை குறைக்குமா? டெஸ்லா இங்கு உற்பத்தியினை தொடங்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் அரசு தரப்பில் வரியை குறைக்க முடியாது என்று கூறியிருந்த நிலையில், டெஸ்லாவின் அடுத்த திட்டம் தான் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிலும் எதற்காக சப்ளையர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது என பல கேள்விகள் எழுந்துள்ளன.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications