பெய்ஜிங்: ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனம் உபெர் இந்தியாவில் தனது சேவையை வெற்றிகரமாக துவங்கிய நிலையில் சீனாவில் 1பில்லிடன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் சீஇஓ டிராவீஸ் கலாநிக் கூறுகையில், கடந்த சில மாதங்களில் சீனாவில் உபெர் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன் காரணமாக நிறுவன மற்றும் சேவை விரிவாக்கத்திற்காக 2015ஆம் ஆண்டில் மட்டும் 1 பில்லியன் டாலரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என முன்னணி செய்தி நிறுவனத்திற்கு மின்னஞசல் மூலம் பதில் தெரிவித்தார்.
சீனாவில் உபெர் நிறுவனத்தின் மூலம் ஒரு நாளில் 10 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கடந்த மாதம் பயண எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

தற்போது சீனாவில் இந்நிறுவனம் 11 நகரங்களில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த 1 பில்லியன் டாலர் முதலீட்டின் மூலம் இந்நிறுவனம் 50 நகரங்களில் இந்நிறுவனத்தின் சேவை விரிவாக்கம் செய்யப்படுவதாக திட்டமிட்டுள்ளது.
சீனாவில் உபெர் நிறுவனம் 2014ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் தனது சேவையை துவக்கியது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications