வயாமோ நிறுவனத்திற்கு 245 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தும் உபர்..!
இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் பல நாடுகளில் செயலி மூலமாக டாக்சி சேவை அளித்து வரும் உபர் மீது கூகுள் நிறுவனத்தின் ஒரு துணை பிரிவான வயாமோவின் செல்ப் டிரவிங் தொழில்நுட்பத்தினைத் திருடிப் பயன்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

தற்போது அதனை ஒப்புக்கொண்ட உபர் அந்தத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்த மாட்டோம் என்றும் அதனைத் திருடி பயன்படுத்தியதற்காக 245 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளைக் கூகுள் நிறுவனத்திற்கு அளிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்டு அறிக்கை ஒன்றை வெளியிட்ட உபர் நிறுவனத்தின் மூத்த அதிகாரி தாரா கொஸ்ரோஷாஹி தனக்குத் தெரியாமல் ஊழியர்கள் இந்தத் திருட்டை செய்துள்ளதாகவும் அதற்குத் தான் உபர் நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டு இழப்பீடாகப் பங்குகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications