வயாமோ நிறுவனத்திற்கு 245 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தும் உபர்..!
இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் பல நாடுகளில் செயலி மூலமாக டாக்சி சேவை அளித்து வரும் உபர் மீது கூகுள் நிறுவனத்தின் ஒரு துணை பிரிவான வயாமோவின் செல்ப் டிரவிங் தொழில்நுட்பத்தினைத் திருடிப் பயன்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

தற்போது அதனை ஒப்புக்கொண்ட உபர் அந்தத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்த மாட்டோம் என்றும் அதனைத் திருடி பயன்படுத்தியதற்காக 245 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளைக் கூகுள் நிறுவனத்திற்கு அளிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்டு அறிக்கை ஒன்றை வெளியிட்ட உபர் நிறுவனத்தின் மூத்த அதிகாரி தாரா கொஸ்ரோஷாஹி தனக்குத் தெரியாமல் ஊழியர்கள் இந்தத் திருட்டை செய்துள்ளதாகவும் அதற்குத் தான் உபர் நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டு இழப்பீடாகப் பங்குகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications