அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் நிதிநிலை அளவு வரலாற்றிலேயே முதல் முறையாக 8 டிரில்லியன் டாலர் அளவீட்டை அடைந்துள்ளது எனப் பெடரல் ரிசர்வ் தனது சொத்து விபரங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2020 மார்ச் மாதம் கொரோனா உச்சத்தைத் தொட்ட காலகட்டத்தில் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தனது நிதிநிலையை மேம்படுத்தும் விதமாக அதிகளவிலான சொத்துக்களை வாங்கிக் குவித்தது. இதன் வாயிலாகக் கடந்த 1.5 வருடத்தில் மொத்த சொத்து மதிப்பின் அளவு இரட்டிப்பு வளர்ச்சியை அடைந்துள்ளது.

திங்கட்கிழமை முதல் சுமார் 160 மில்லியன் டாலர் அளவிலான கார்பரேட் டெபிட் ஹோல்டிங்க்ஸ்-ஐ விற்பனை செய்துள்ளது அமெரிக்கப் பெடரல் ரிசர்வ், மேலும் இவ்வங்கியிடம் சுமார் 14 பில்லியன் டாலர் அலவிலான கார்பரேட் கிரெடிட் போர்ட்போலியோ உள்ளது. இதைச் சரி செய்ய 16 பாண்ட் எக்ஸ்சேஞ்ச் வர்த்தகப் பண்டுகளை விற்பனை செய்யும் பணிகளைத் துவங்கியுள்ளது.
ஒரு நாட்டின் நிதிநிலை தடுமாறும் போது அதைச் சரி செய்யும் மிகப்பெரிய பணியை மத்திய வங்கிகள் செய்யும். இதன் படி கொரோனா தொற்றுக் காலத்தில் அதிகளவிலான முதலீட்டில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளது.
இதன் மூலம் பெடரல் ரிசர்வ்-ன் நிதிநிலை மேம்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் நாட்டின் நிதிநிலை வர்த்தகச் சந்தையைச் சரிவில் இருந்து காப்பாற்றப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications