2018இல் பெரும் பகுதி நாட்கள் பங்குச்சந்தையில் சரிவுடனே முடிவடைந்துள்ளது. இந்தச் சரிவில் பெரும் பங்கு வகிப்பது அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டி உயர்வு குறித்த முடிவுகள், பொதுத்துறை வங்கிகளில் வெளியான மோசடிகள் ஆகியவையே.
இந்நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இழந்த பணத்தைத் திரும்பப் பெறும் வகையில் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஐபிஓ
கடந்த சில மாதங்களாக ஐபிஓ வெளியீடுகள் பெரிய அளவிலான வெற்றியை அடையவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், பங்குச்சந்தை தற்போது இருக்கும் மோசமான நிலையில் நாட்டின் 3 முன்னணி நிறுவனங்கள் பங்குச்சந்தையில் இறங்குகிறது.
12,000 கோடி ரூபாய்
2018ஆம் ஆண்டின் முதல் 2 மாதத்தில் ஐபிஓ வாயிலாக 6 நிறுவனங்களின் மூலம் வெறும் 3,559 கோடி ரூபாய் மட்டுமே நிதி திரட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் மார்ச் மாதம் மட்டும் 3 நிறுவனங்களின் வாயிலாகச் சுமார் 12,000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்டப்பட உள்ளது
3 நிறுவனங்கள்
மார்ச் மாதம் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் (HAL), பந்தன் பேங்க் லிமிடெட், ஐசிஐசிஐ செக்யூரிட்டி ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுகிறது.
பிப்ரவரி மாதம்
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குப் பிப்ரவரி மாதம் மிகவும் மோசமானதாகவே உள்ளது. பிஎன்பி வங்கி மோசடிகளால் வங்கித்துறை பங்குகள் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் இப்பிரிவு முதலீட்டாளர்கள் பிப்ரவரி மாதம் அதிகளவிலான பணத்தை இழந்துள்ளனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications