மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை..!
இரண்டு நாள் வர்த்தகத்தில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்த மும்பை பங்குச்சந்தை இன்று சரிவை சந்தித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் 11,400 கோடி ரூபாய் மோசடியுடன் கூடுதலாக 1,322 கோடி ரூபாய் அளவிலான மோசடி இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளதுள்ளது. இது வங்கித்துறை பங்குகளை அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 99.36 புள்ளிகள் சரிந்து 34,346.39 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 28.30 புள்ளிகள் குறைந்து 10,554.30 புள்ளிகளை அடைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டி, என்டிபிசி, ஹீரோ மோட்டார் கார்ப் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications