மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை..!
இரண்டு நாள் வர்த்தகத்தில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்த மும்பை பங்குச்சந்தை இன்று சரிவை சந்தித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் 11,400 கோடி ரூபாய் மோசடியுடன் கூடுதலாக 1,322 கோடி ரூபாய் அளவிலான மோசடி இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளதுள்ளது. இது வங்கித்துறை பங்குகளை அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 99.36 புள்ளிகள் சரிந்து 34,346.39 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 28.30 புள்ளிகள் குறைந்து 10,554.30 புள்ளிகளை அடைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டி, என்டிபிசி, ஹீரோ மோட்டார் கார்ப் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications