உள்நாட்டு முதலீட்டாளர்களால் சரிவில் இருந்து தப்பித்த மும்பை பங்குச்சந்தை..!
மந்தமான வர்த்தகத்தில் இருந்த மும்பை பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உள்நாட்டு முதலீட்டாளர்களால் திடீர் உயர்வை சந்தித்தது. இந்த திடீர் உயர்விற்கு முக்கிய காரணமாக இருந்தது ஐரோப்பிய சந்தையில் சாதகமான வர்த்தக சூழ்நிலை.
இதன் மூலம் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 84.03 புள்ளிகள் உயர்ந்து 31,930.49 புள்ளிகளை அடைந்தது.

நிஃப்டி குறியீடும் மதியம் 2 மணிக்கு மேல் தொடர்ந்து உயர்வில் 33.50 புள்ளிகள் உயர்ந்தது. இதன்மூலம் வர்த்தக முடிவில் 9,917.90 புள்ளிகளை எட்டியது நிஃப்டி குறியீடு.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் கோல் இந்தியா, இன்போசிஸ், மஹிந்திரா, ஒஎன்ஜிசி, டாக்டர் ரெட்டி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications