உள்நாட்டு முதலீட்டாளர்களால் சரிவில் இருந்து தப்பித்த மும்பை பங்குச்சந்தை..!
மந்தமான வர்த்தகத்தில் இருந்த மும்பை பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உள்நாட்டு முதலீட்டாளர்களால் திடீர் உயர்வை சந்தித்தது. இந்த திடீர் உயர்விற்கு முக்கிய காரணமாக இருந்தது ஐரோப்பிய சந்தையில் சாதகமான வர்த்தக சூழ்நிலை.
இதன் மூலம் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 84.03 புள்ளிகள் உயர்ந்து 31,930.49 புள்ளிகளை அடைந்தது.

நிஃப்டி குறியீடும் மதியம் 2 மணிக்கு மேல் தொடர்ந்து உயர்வில் 33.50 புள்ளிகள் உயர்ந்தது. இதன்மூலம் வர்த்தக முடிவில் 9,917.90 புள்ளிகளை எட்டியது நிஃப்டி குறியீடு.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் கோல் இந்தியா, இன்போசிஸ், மஹிந்திரா, ஒஎன்ஜிசி, டாக்டர் ரெட்டி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications