இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை கண்டு முதலீட்டு சந்தையை விட்டு வெளியேறிய பன்னாட்டு முதலீட்டாளர்கள், கடந்த 3 நாட்களாக கணிசமான முதலீடு செய்து வரும் காரணத்தால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து உயர்வடைந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 350 புள்ளிகளை வரை உயர்ந்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகம் துவக்கம் முதலே உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ் குறியீடு சந்தை முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது. மேலும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கும் இது சிறந்த முதலீட்டு வாய்ப்பாக தெரிந்தது.
சென்செக்ஸ்
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சாதகமான சூழ்நிலையில் துவங்கிய நிலையில், இன்றைய வர்த்தக முடிவில் 213.66 புள்ளிகள் உயர்ந்து 31,497.38 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே உயர்ந்துவுடன் துவங்கி நிஃப்டி. வர்த்தக துவக்கத்தில் 9,890 புள்ளிகள் வரை அடைந்தது.
சில நிமிடங்களில் இது 9,850 புள்ளிகளுக்கு குறைவான அளவீட்டை அடைந்து தொடர்ந்து நிலையான வர்த்தகத்தை பதிவு செய்தது. இன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 70.90 புள்ளிகள் உயர்ந்து 9,859.50 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் எஸ் அண்ட் பி குறியீடு சந்தையில் கெயில், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வை சந்தித்தது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications