சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் தலா 1 சதவீதம் உயர்வு.. 2 வார உயர்வில் பங்குச்சந்தை..!

புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 258.80 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPEC உற்பத்தியைக் குறைக்க முடியாது என அறிவித்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 45 டாலர் என்ற நிலையில் மட்டுமே இருக்கும். இதனால் இப்பிரிவில் முதலீடும் அதிகமாக இருக்காது.

எனவே சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் அனைவரும் அமெரிக்கச் சந்தையை மட்டும் நம்பி இருக்கும் நிலை தற்போது நிலவி வருகிறது.

அமெரிக்கச் சந்தையின் வளர்ச்சி காரணிகள் அடுத்தச் சில மாதங்களுக்குச் சிறப்பாக உள்ள நிலையில், முதலீட்டாளர்களுக்குச் சிறந்த வாய்ப்பாக உள்ளது. மேலும் இந்திய சந்தையின் ஜூலை-செப்டம்பர் மாத்திற்கான ஜிடிபி அளவுகள் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிட உள்ள நிலையில் மும்பை பங்குச்சந்தையில் இன்று அதிகளவிலான முதலீடுகள் குவிந்தது.

இதன் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு இன்று முழுவதும் ஏறுமுகமாகவே இருந்தது.

சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் தலா 1 சதவீதம் உயர்வு.. 2 வார உயர்வில் பங்குச்சந்தை..!

புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 258.80 புள்ளிகள் உயர்ந்து 26,652.81 புள்ளிகளை எட்டியும், நிஃப்டி குறியீடு 82.35 புள்ளிகள் உயர்ந்து 8,224.50 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தலா 1 சதவீதம் உயர்ந்து 2 வார உச்சத்தை அடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nifty ends above 8200, Sensex gains 259 pts

Nifty ends above 8200, Sensex gains 259 pts - Tamil Goodreturns
Story first published: Wednesday, November 30, 2016, 17:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X