புதிய உச்சத்தில் நிஃப்டி.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜனவரி மாதம் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு குவிந்தாலும், இந்த வாரம் கார்பரேட் நிறுவனங்கள் வெளியிடும் டிசம்பர் மாத காலாண்டு முடிவுகளின் காரணமாக மந்தமான வர்த்தகத்தை மட்டுமே மும்பை பங்கு சந்தைப் பெற்று வருகிறது.

இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 70.42 புள்ளிகள் உயர்ந்து 34,503.49 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 19.00 புள்ளிகள் உயர்ந்து 10,651.20 புள்ளிகள் அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

புதிய உச்சத்தில் நிஃப்டி.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு 10,650 புள்ளிகளை முதல் முறையாகத் தாண்டி புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ் அதிகப்படியாக 2.28 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பார்தி ஏர்டெல், கோட்டாக் வங்கி, ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், எச்டிஎப்சி ஆகிய நிறுவனங்கள் லாபத்தை அடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nifty holding 10,650 for the first time

Nifty holding 10,650 for the first time
Story first published: Thursday, January 11, 2018, 17:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X