சரிவில் இருந்து தப்பித்த மும்பை பங்குச்சந்தை..!
திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் மிகவும் சிறப்பாக இருந்த நிலையில், புதன்கிழமை வர்த்தகம் மந்தமான காணப்பட்டது. இன்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதிக லாபம் அடைந்தாலும் சென்செக்ஸ் குறியீடு பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தது.
கடந்த இரண்டு நாட்களாக கார்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை எதிர்நோக்கியும், ஜிஎஸ்டி அமலாக்கத்தின் காரணம் அதிகளவில் இந்தியாவில் முதலீடு செய்துவந்த நிலையில் இன்று அதன் அளவு அதிகளவில் குறைந்தது.

மேலும் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வெறும் 57.73 புள்ளிகள் உயர்ந்து 31,804.82 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 30.05 புள்ளிகள் உயர்ந்து 9,816.10 புள்ளிகளை எட்டி புதன்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications