மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை..!
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று ஆட்டோமொபைல், ரியாலிட்டி, நுகர்வோர் ஆகிய துறைகள் கணிசமான உயர்வை சந்தித்தாலும், எனர்ஜி, நிதியியல், டெலிகாம் ஆகிய துறைகள் சரிந்ததால் நிலையான வர்த்தகத்துடன் மும்பை பங்குச்சந்தை முடிந்தது.

மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கும்போது சரிவுடன் துவங்கினாலும் 12 மணிக்கு மேல் வர்த்தகம் உயர்வுடன் காணப்பட்டது.
இதன் மூலம் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 45.63 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 33,731.19 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 0.70 புள்ளிகள் மட்டுமே சரிந்து 10,451.80 புள்ளிகளை அடைந்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications