மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை..!
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று ஆட்டோமொபைல், ரியாலிட்டி, நுகர்வோர் ஆகிய துறைகள் கணிசமான உயர்வை சந்தித்தாலும், எனர்ஜி, நிதியியல், டெலிகாம் ஆகிய துறைகள் சரிந்ததால் நிலையான வர்த்தகத்துடன் மும்பை பங்குச்சந்தை முடிந்தது.

மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கும்போது சரிவுடன் துவங்கினாலும் 12 மணிக்கு மேல் வர்த்தகம் உயர்வுடன் காணப்பட்டது.
இதன் மூலம் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 45.63 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 33,731.19 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 0.70 புள்ளிகள் மட்டுமே சரிந்து 10,451.80 புள்ளிகளை அடைந்தது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications