தொடர் உச்சத்தை சந்தித்து வந்த மும்பை பங்குச்சந்தை கடந்த இரு வர்த்தக நாளாக மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பெற்று வருகிறது. இதன் காரணமாக சென்செக்ஸ் குறியீடு 32,000 புள்ளிகளிலேயே வர்த்தகம் செய்து வருகிறது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தை அடைந்தது. அதேபோல் ஆசிய சந்தையின் நிலையான வர்த்தகத்தின் காரணமாக தொடர்ந்து லாபகரமான வர்த்தகத்தையே பெற்றது.

இதன் காரணமாக திங்கட்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 54.03 புள்ளிகள் உயர்ந்து 32,074.78 புள்ளிகளை அடைந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே தொடர்ந்து நிலையான வர்த்தகத்தை பெற்ற நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவில் இன்றைய சராசரி அளவை விடவும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக நிஃப்டி குறியீடு 29.60 புள்ளிகள் உயர்ந்து 9,915.95 புள்ளிகளை அடைந்தது.
இன்னும் சில நாட்களில் நிஃப்டி குறியீடு 10,000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications