ரிசர்வ் வங்கி இந்திய வங்கிகளில் குவிந்துக்கிடக்கும் வராக் கடன் களையும் விதமாகப் புதிய வரைமுறைகளை வெளிவிட்டது, இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக இருந்தது.
உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகளால் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 85 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.

ஆனால் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் ஆர்பிஐயின் புதிய வரைமுறைகளின் தாக்கத்தின் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு மளமளவெனச் சரிவை சந்தித்தது.
இதனால் இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 144.52 புள்ளிகள் சரிந்து 34,155.95 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 38.85 புள்ளிகள் குறைந்த 10,500.90 புள்ளிகளில் சரிவை தாக்குப்பிடித்தது.
புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் வங்கி குறியீடு 471 புள்ளிகள் சரிந்து 28,609.02 புள்ளிகளை அடைந்தது. வங்கித் துறையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 1.77 பில்லியன் டாலர் மோசடி இன்று வெளியான காரணத்தால் இவ்வங்கியின் பங்குகள் 9.81 சதவீதம் வரையில் சரிந்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications