ரிசர்வ் வங்கி இந்திய வங்கிகளில் குவிந்துக்கிடக்கும் வராக் கடன் களையும் விதமாகப் புதிய வரைமுறைகளை வெளிவிட்டது, இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக இருந்தது.
உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகளால் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 85 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.

ஆனால் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் ஆர்பிஐயின் புதிய வரைமுறைகளின் தாக்கத்தின் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு மளமளவெனச் சரிவை சந்தித்தது.
இதனால் இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 144.52 புள்ளிகள் சரிந்து 34,155.95 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 38.85 புள்ளிகள் குறைந்த 10,500.90 புள்ளிகளில் சரிவை தாக்குப்பிடித்தது.
புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் வங்கி குறியீடு 471 புள்ளிகள் சரிந்து 28,609.02 புள்ளிகளை அடைந்தது. வங்கித் துறையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 1.77 பில்லியன் டாலர் மோசடி இன்று வெளியான காரணத்தால் இவ்வங்கியின் பங்குகள் 9.81 சதவீதம் வரையில் சரிந்தது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications