1000 புள்ளிகள் உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரிசர்வ் வங்கியின் இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் 28 ஆம் தேதி துவங்கிய நிலையில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் முடிவுகளை அறிவிக்க உள்ளார்.

 

இக்கூட்டத்தில் இந்தியாவில் அதிகரித்து வரும் நுகர்வோர் பணவீக்கம் மற்றும் தொடர்ந்து சரிந்து வரும் ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்த முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

 

சமீபத்தில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தன் நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 0.75 சதவீதம் வரையிலான பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிகரித்த நிலையில் ஒட்டுமொத்த முதலீட்டுச் சந்தையும் தலைகீழாக மாறியுள்ளது.

இந்த நிலையில் சக்தி காந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கை குழு ரெப்போ விகிதத்தை 0.30 முதல் 0.50 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழுவின் (எம்பிசி) முடிவுகளை இன்று அறிவிக்கப்பட உள்ளது.

1000 புள்ளிகள் உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

rbi mpc live updates sensex nifty live today 30 sep 2022: monetary policy reserve bank of india shaktikanta das

rbi mpc live updates sensex nifty live today 30 sep 2022: monetary policy reserve bank of india shaktikanta das will announce MPC decisions
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X