செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது குவிந்த அதிகப்படியான முதலீடும், ஐரோப்பிய சந்தையின் நிலையான வர்த்தக சூழ்நிலையின் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 100 புள்ளிகள் வரையிலான உயர்வை சந்தித்தது.
ஆனால் இந்த வாரம் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிடுவதால், மந்தமான வர்த்தக சூழ்நிலையே இன்றைய வரத்தகம் முழுவதும் நிலைத்தது.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் துறை 2.99 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, இதை தொடர்ந்து நுகர்வோர் நிறுவனங்கள் 0.84 சதவீதம், ஐடி நிறுவனங்கள் 0.43 சதவீதம், எப்எம்ஜிசி 0.35 சதவீதம் அளவில் உயர்ந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 90.40 புள்ளிகள் உயர்ந்து 34,443.19 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 13.40 புள்ளிகள் உயர்ந்து 10,637.00 புள்ளிகளையும் அடைந்துள்ளது.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications