100 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ் குறியீடு..!

By தேஜா
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் தொடர்ந்து பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், இன்போசிஸ் மற்றும் எச்டிஎப்சி வங்கியின் காலாண்டு முடிவுகள் வெளியாவதன் எதிரொலியாக இன்று உயர்வான நிலையில் வர்த்தகம் முடிந்தது.

இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து லாபத்தில் முடிந்தது. மேலும் என்எஸ்ஈ-யின் PE குறியீட்டு அளவு 21.3 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 5 வருடத்தின் சாரசரி அளவான 16.8 விட அதிகமானது.

100 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ் குறியீடு..!

மும்பை பங்குச்சந்தையின் இன்று வர்த்தகம் துவக்கம் முதல் உயர்வுடனே துவங்கி அதிகப்படியாக 150 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 100.62 புள்ளிகள் உயர்ந்து 32,607.34 புள்ளிகளை அடைந்தது.

சென்செக்ஸ் குறியீட்டை போலப் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த நிஃப்டி குறியீடு 22.85 புள்ளிகள் உயர்வுடன் 10,207.70 புள்ளிகளை அடைந்தது இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex closes 100 points up

Sensex closes 100 points up |100 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ் குறியீடு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X