செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் தொடர்ந்து பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், இன்போசிஸ் மற்றும் எச்டிஎப்சி வங்கியின் காலாண்டு முடிவுகள் வெளியாவதன் எதிரொலியாக இன்று உயர்வான நிலையில் வர்த்தகம் முடிந்தது.
இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து லாபத்தில் முடிந்தது. மேலும் என்எஸ்ஈ-யின் PE குறியீட்டு அளவு 21.3 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 5 வருடத்தின் சாரசரி அளவான 16.8 விட அதிகமானது.

மும்பை பங்குச்சந்தையின் இன்று வர்த்தகம் துவக்கம் முதல் உயர்வுடனே துவங்கி அதிகப்படியாக 150 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 100.62 புள்ளிகள் உயர்ந்து 32,607.34 புள்ளிகளை அடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலப் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த நிஃப்டி குறியீடு 22.85 புள்ளிகள் உயர்வுடன் 10,207.70 புள்ளிகளை அடைந்தது இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications