செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் தொடர்ந்து பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், இன்போசிஸ் மற்றும் எச்டிஎப்சி வங்கியின் காலாண்டு முடிவுகள் வெளியாவதன் எதிரொலியாக இன்று உயர்வான நிலையில் வர்த்தகம் முடிந்தது.
இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து லாபத்தில் முடிந்தது. மேலும் என்எஸ்ஈ-யின் PE குறியீட்டு அளவு 21.3 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 5 வருடத்தின் சாரசரி அளவான 16.8 விட அதிகமானது.

மும்பை பங்குச்சந்தையின் இன்று வர்த்தகம் துவக்கம் முதல் உயர்வுடனே துவங்கி அதிகப்படியாக 150 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 100.62 புள்ளிகள் உயர்ந்து 32,607.34 புள்ளிகளை அடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலப் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த நிஃப்டி குறியீடு 22.85 புள்ளிகள் உயர்வுடன் 10,207.70 புள்ளிகளை அடைந்தது இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications