சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2 வருட உச்சத்தை அடைந்துள்ளதன் காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
கடந்த 3 வர்த்தக நாட்களாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து உயர்வான நிலையில் இருந்தது, ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாகப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைக் கச்சா எண்ணெய் சந்தையில் மாற்றியுள்ளனர்.

இதன் காரணமாக இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 227.80 புள்ளிகள் குறைந்து 33,227.99 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 82.10 புள்ளிகள் குறைந்து 10,240.15 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் கொண்ட பட்டியலில் டாக்டர் ரெட்டி, அதானி போர்ட்ஸ், ஓஎன்ஜிசி, லுபின், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் கணிசமான வர்த்தகத்தை அடைந்தது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications