400 புள்ளிகள் வரையில் உயர்ந்த சென்செக்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை பங்குச்சந்தையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து முதலீடும், வர்த்தகமும் குறைந்து வரும் நிலையில் நேற்று ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் பணவீக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவும் தனது வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்த சூழ்நிலைகள் முழுமையாகத் தெரியாத நிலையில், இன்றைய வர்த்தகத்தில் ஆசிய சந்தை அதிகளவிலான பாதிப்பை சந்தித்தது.

400 புள்ளிகள் வரையில் உயர்ந்த சென்செக்ஸ்..!

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அதிகளவிலான முதலீட்டின் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு இன்று 400 புள்ளிகள் வரையில் உயர்ந்து காணப்பட்டது.

வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 352.03 புள்ளிகள் வரையில் உயர்ந்து 32,949.21 புள்ளிகளை அடைந்தது. மேலும் நிஃப்டி குறியீடு 122.60 புள்ளிகள் உயர்ந்து 10,166.70 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex closes 352 points up

Sensex closes 352 points up
Story first published: Thursday, December 7, 2017, 16:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X