மும்பை பங்குச்சந்தையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து முதலீடும், வர்த்தகமும் குறைந்து வரும் நிலையில் நேற்று ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் பணவீக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவும் தனது வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்த சூழ்நிலைகள் முழுமையாகத் தெரியாத நிலையில், இன்றைய வர்த்தகத்தில் ஆசிய சந்தை அதிகளவிலான பாதிப்பை சந்தித்தது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அதிகளவிலான முதலீட்டின் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு இன்று 400 புள்ளிகள் வரையில் உயர்ந்து காணப்பட்டது.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 352.03 புள்ளிகள் வரையில் உயர்ந்து 32,949.21 புள்ளிகளை அடைந்தது. மேலும் நிஃப்டி குறியீடு 122.60 புள்ளிகள் உயர்ந்து 10,166.70 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications