மும்பை பங்குச்சந்தையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து முதலீடும், வர்த்தகமும் குறைந்து வரும் நிலையில் நேற்று ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் பணவீக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவும் தனது வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்த சூழ்நிலைகள் முழுமையாகத் தெரியாத நிலையில், இன்றைய வர்த்தகத்தில் ஆசிய சந்தை அதிகளவிலான பாதிப்பை சந்தித்தது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அதிகளவிலான முதலீட்டின் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு இன்று 400 புள்ளிகள் வரையில் உயர்ந்து காணப்பட்டது.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 352.03 புள்ளிகள் வரையில் உயர்ந்து 32,949.21 புள்ளிகளை அடைந்தது. மேலும் நிஃப்டி குறியீடு 122.60 புள்ளிகள் உயர்ந்து 10,166.70 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications