மத்திய அரசின் அறிவிப்பால் சென்செக்ஸ் குறியீடு 26,000 புள்ளிகள் என்ற வலிமையான நிலையில் 25,765 புள்ளிகளுக்கு குறைந்துள்ளது.
அமெரிக்க, ஆசிய சந்தைகளின் பாதிப்புக்கு நடுவே மத்திய அரசு அறிவித்துள்ள 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை பங்குச்சந்தை வர்த்தகத்தைக் கடந்த 6 நாட்களாகத் தொடர் சரிவிலேயே வைத்துள்ளது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்த காரணத்தால் சென்செக்ஸ் குறியீடு 400 புள்ளிகள் வரை சரிந்து 26000 புள்ளிகள் என்ற நிலையை இழந்தது.

வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடர் சரிவில் தத்தளித்தது. இதன் காரணமாக வர்த்தக முடிவில் 385.10 புள்ளிகள் சரிந்து 25,765.14 புள்ளிகளை அடைந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் தொடர் சரிவு பாதையில் 145.00 புள்ளிகளை இழந்து 7,929.10 புள்ளிகளை எட்டியது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் ரியல் எஸ்டேட், நிதியியல், வங்கி, ஆட்டோமொபைல்ஸ், நுகர்வோர், மெட்டல், பவர் ஹெல்த்கேர் பிரிவின் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications