ரிசர்வ் வங்கியால் பங்குச்சந்தை வர்த்தகம் மந்தம்..!
ரிசர்வ் வங்கியால் பங்குச்சந்தை வர்த்தகம் மந்தம்..!
செவ்வாய்க்கிழமை ராம நவமியை முன்னிட்டு பங்குச்சந்தை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று சிறப்பான வர்த்தகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட முதலீட்டாளர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கையின் 2 நாள் கூட்டம் இன்று துவங்கிய நிலையில், வட்டி குறைப்பு ஏதேனும் இருக்குமா என்ற சந்தேகத்தில் முதலீட்டாளர்கள் இன்று பங்குச்சந்தையில் மிகவும் குறைந்த அளவிலான முதலீட்டை மட்டுமே செய்துள்ளனர்.

இதன் எதிரொலியாகப் புதன்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 64.02 புள்ளிகள் உயர்ந்து 29,974.24 புள்ளிகளை அடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 27.30 புள்ளிகள் உயர்ந்து 9,265.15 புள்ளிகள் அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications