இந்திய சந்தையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியாலும், மத்திய அரசு இறக்குமதிகளில் அறிவிக்கப்பட்ட சில தளர்வுகளால் ஐடி மற்றும் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வை இன்று சந்தித்தது.
இதனுடன் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை வீழ்ச்சியில் இருந்து வெள்ளிக்கிழமை 68.46 ரூபாயாக உயர்ந்தது. டிசம்பர் மாதத்திற்கான ஆர்டர் துவக்கம் ஆகியவை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை 1.7 சதவீதம் அளவிலான உயர்வுக்குக் கொண்டு சென்றது.

மேலும் இன்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தக வளர்ச்சிக்கு ஆசிய சந்தை உறுதுணையாக நின்றது.
வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 456.17 அதாவது 1.76 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்து 26,316.34 புள்ளிகளை எட்டியுள்ளது.
இதனுடன் நிஃப்டி குறியீடு 148.80 புள்ளிகள் உயர்ந்து 8,114.30 புள்ளிகளை அடைந்து இந்த வார வர்த்தகம் முடிவிற்கு வந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications