ஒரே நாளில் சென்செக்ஸ் குறியீடு 456 புள்ளிகள் உயர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய சந்தையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியாலும், மத்திய அரசு இறக்குமதிகளில் அறிவிக்கப்பட்ட சில தளர்வுகளால் ஐடி மற்றும் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வை இன்று சந்தித்தது.

இதனுடன் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை வீழ்ச்சியில் இருந்து வெள்ளிக்கிழமை 68.46 ரூபாயாக உயர்ந்தது. டிசம்பர் மாதத்திற்கான ஆர்டர் துவக்கம் ஆகியவை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை 1.7 சதவீதம் அளவிலான உயர்வுக்குக் கொண்டு சென்றது.

ஒரே நாளில் சென்செக்ஸ் குறியீடு 456 புள்ளிகள் உயர்வு..!

மேலும் இன்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தக வளர்ச்சிக்கு ஆசிய சந்தை உறுதுணையாக நின்றது.

வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 456.17 அதாவது 1.76 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்து 26,316.34 புள்ளிகளை எட்டியுள்ளது.

இதனுடன் நிஃப்டி குறியீடு 148.80 புள்ளிகள் உயர்ந்து 8,114.30 புள்ளிகளை அடைந்து இந்த வார வர்த்தகம் முடிவிற்கு வந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex closes up 456 points on surge

Sensex closes up 456 points on surge - Tamil Goodreturns
Story first published: Friday, November 25, 2016, 16:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X