வெறும் 53 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!
சர்வதேச சந்தையில் நிலவும் சாதகமான சூழ்நிலையின் மூலம் இந்திய பங்குச்சந்தையில் இன்று முதலீட்டு அளவு கணிசமாக அதிகரித்துக் காணப்பட்டது.
இதன் வாயிலாக வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டைத் திட்டத்தைத் தேர்தெடுக்க, ப்ளூ சிப் பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்தனர்.

இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 52.90 புள்ளிகள் உயர்ந்து 26,747.18 புள்ளிகளும், நிஃப்டி குறியீடு 14.90 புள்ளிகள் உயர்ந்து 8,261.75 புள்ளிகளை எட்டி இவ்வாரத்தின் வர்த்தகம் முடிவடைந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, எச்டிஎப்சி, மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப், பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications