வட கொரியா அச்சுரத்தலால் 190 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. நிப்டியும் 9,913 புள்ளிகளாகச் சரிவு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வட கொரியாவின் சமீபத்திய அணுசக்தி பரிசோதனையினை அடுத்து, தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளில் அடைக்கலம் தேடுவதைத் தூண்டியதனால் ஆசிய சந்தைகளில், திங்களன்று இந்திய பங்குகள் சரிந்தன.

 

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 0.60 சதவீதம் அதாவது 189.98 புள்ளிகள் சரிந்து 31,702.25 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.

நிப்டி

நிப்டி

அதே நேரம் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 0.62 சதவீதம் அதாவது 61.55 புள்ளிகள் சரிந்து 9,912.85 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.

துறை வாரியான அறிக்கை

துறை வாரியான அறிக்கை

மிட்கே பங்குகள் காலையில் ஓர் அளவிற்கு நட்டத்தினைத் தவிர்த்து வந்த போதிலும் சந்தை முடியும் போது சரிந்தே முடிந்தது. அதே நேரம் ஆட்டோமொபைல், வங்கி, பவர், எப்எம்சிஜி, இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் மற்றும் ஐடி துறை பங்குகள் இன்று அதிகளவில் சரிந்தது.

டாப் 5 பங்குகள்
 

டாப் 5 பங்குகள்

பாம்பே டையிங் (+9.96%), டிவி18 பிராட்காஸ்ட் (+7.16%), ரேமண்ட் (+5.48%), ஸ்ரீராம் ஃபினான்ஸ் (+4.94%), சன் டிவி நெட்வொர்க் (+4.88%)

நட்டம் அடைந்த பங்குகள்

நட்டம் அடைந்த பங்குகள்

அதானி பவர் (-5.67%), ஜஸ்ட் டயல் (-4.47%), ரிலையன்ஸ் காப்பிட்டல் (-4.42), அதானி எண்ட்ர்பிரைசஸ் (-4.42%), இந்தியன் ஆயில் கார்ப் (-4.31%)

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex droped 189.8 points, Nifty ends with 9913

Sensex droped 189.8 points, Nifty ends with 9913
Story first published: Monday, September 4, 2017, 16:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X