ஜிஎஸ்டி அமைப்பின் அதிரடி வரிக் குறைப்பின் காரணமாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்துள்ளனர். இதன் காரணமாகக் காலை முதல் நிலையான உயர்வுடன் இருந்த மும்பை பங்குச்சந்தை ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் கூடுதல் உயர்வைச் சந்தித்தது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் வெளியேறிய ஐரோப்பிய முதலீட்டாளர்கள் இன்று அதிகளவில் முதலீடு செய்து மும்பை பங்குச்சந்தையைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றனர்.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 251.29 புள்ளிகள் உயர்வில் 35,511.58 புள்ளிகளை அடைந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்ததது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 77.70 புள்ளிகள் உயர்வில் 10,894.70 புள்ளிகள் தொட்டு வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் அதானி போர்ட்ஸ், யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ வங்கி, டிசிஎஸ், கோட்டாக் வங்கி ஆகியவை 1.39 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications