ஜிஎஸ்டி அமைப்பின் அதிரடி வரிக் குறைப்பின் காரணமாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்துள்ளனர். இதன் காரணமாகக் காலை முதல் நிலையான உயர்வுடன் இருந்த மும்பை பங்குச்சந்தை ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் கூடுதல் உயர்வைச் சந்தித்தது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் வெளியேறிய ஐரோப்பிய முதலீட்டாளர்கள் இன்று அதிகளவில் முதலீடு செய்து மும்பை பங்குச்சந்தையைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றனர்.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 251.29 புள்ளிகள் உயர்வில் 35,511.58 புள்ளிகளை அடைந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்ததது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 77.70 புள்ளிகள் உயர்வில் 10,894.70 புள்ளிகள் தொட்டு வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் அதானி போர்ட்ஸ், யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ வங்கி, டிசிஎஸ், கோட்டாக் வங்கி ஆகியவை 1.39 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications