பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி இன்று லாபத்துடன் முடிவுற்று இருந்தாலும் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை.
30 பங்குகள் உடைய மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் குறியீடு 0.06 சதவீதம் உயர்ந்து அதாவது 17.37 புள்ளிகள் உயர்ந்து 28,351.62 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது.
இதுவே தேசிய பங்குச் சந்தையான நிப்டி 11.5 புள்ளிகள் அதாவது 0.13 சதவீதம் உயர்ந்து 8,805.50 புள்ளிகளுடன் வத்தகம் ஆனது.
இன்றைச் சிறந்து ஐந்து பங்குகள் என்றால் பவர் கிரிட் (+ 1.65%), இன்ஃபோசிஸ் (+ 1.31%) பேர், HUL (+ 1.12%), மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (+ 1.09%), விப்ரோ (+ 0.96%) ஆகும்.
மேலும் இன்று நட்டம் அடைந்த ஐந்து பங்குகள் என்றால் எஸ்பிஐ (-1.76 %), கோல் இந்தியா (-1.62%), மாருதி (-1.24%), ஐடிசி (-1.08%) மற்றும் ஏஷியன் பெயின்ட்ஸ் (-1.05%).