மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை ஆசிய சந்தையின் நிலையான முதலீட்டின் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு கணிசமான உயர்வைச் சந்தித்தாலும் நிலையான வர்த்தகச் சூழ்நிலையில் இருந்தது.
இன்றைய வர்த்தகத்தில் வங்கி, ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் அதிகளவிலான முதலீடு குவிந்தது, ஆனால் ஐடி, ஆட்டோமொபைல், கேப்பிடல் கூட்ஸ் ஸ்டாக்ஸ் ஆகிய துறை சார்ந்த நிறுவன பங்குகள் அதிகளவிலான விற்பனையைச் சந்தித்தது.

இதன் வாயிலாக ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வில் இருந்து சரிந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 8.18 புள்ளிகள் உயர்ந்து 35,216.32 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 2.30 புள்ளிகள் உயர்ந்து 10,717.80 புள்ளிகளை எட்டி செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் டாப் 30 நிறுவனங்களில் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி 6.86 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, அதேபோல் எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட், பார்தி ஏர்டெல், என்டிபிசி நிறுவனங்கள் கணிசமான உயர்வைச் சந்தித்து இருந்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications