மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை ஆசிய சந்தையின் நிலையான முதலீட்டின் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு கணிசமான உயர்வைச் சந்தித்தாலும் நிலையான வர்த்தகச் சூழ்நிலையில் இருந்தது.
இன்றைய வர்த்தகத்தில் வங்கி, ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் அதிகளவிலான முதலீடு குவிந்தது, ஆனால் ஐடி, ஆட்டோமொபைல், கேப்பிடல் கூட்ஸ் ஸ்டாக்ஸ் ஆகிய துறை சார்ந்த நிறுவன பங்குகள் அதிகளவிலான விற்பனையைச் சந்தித்தது.

இதன் வாயிலாக ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வில் இருந்து சரிந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 8.18 புள்ளிகள் உயர்ந்து 35,216.32 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 2.30 புள்ளிகள் உயர்ந்து 10,717.80 புள்ளிகளை எட்டி செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் டாப் 30 நிறுவனங்களில் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி 6.86 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, அதேபோல் எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட், பார்தி ஏர்டெல், என்டிபிசி நிறுவனங்கள் கணிசமான உயர்வைச் சந்தித்து இருந்தது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications