மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குசந்தை..!
வியாழக்கிழமை செப்டம்பர் காலாண்டுக்கான ஜிடிபி தரவுகள் வெளியாகும் நிலையில், முதலீட்டாளர்கள சற்று கவனமாக உள்ளனர். மேலும் நாளை நவம்பர் மாதத்திற்கான ஆர்டர்கள் முடிவடையும் காரணத்தால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்று லாபத்தை பெறும் முடிவில் இறங்கியுள்ளனர்.
இதன் காரணமாக இன்றைய வர்த்தகம் முழுவதும் மந்தமாகவே இருந்தாலும், பெரிய அளவிலான சரிவையோ, உயர்வையோ காணவில்லை.

புதன்கிழணை வர்த்தக முடியும் சில மணிநேரத்திற்கு முன்பு சென்செக்ஸ் குறியீடு கணிசமான வர்த்தக சரிவை சந்தித்தது. இதனால் வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 15.83 புள்ளிகள் சரிந்து 33,602.76 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 8.95 புள்ளிகள் சரிந்து 10,361.30 புள்ளிகளை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications