மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குசந்தை..!
வியாழக்கிழமை செப்டம்பர் காலாண்டுக்கான ஜிடிபி தரவுகள் வெளியாகும் நிலையில், முதலீட்டாளர்கள சற்று கவனமாக உள்ளனர். மேலும் நாளை நவம்பர் மாதத்திற்கான ஆர்டர்கள் முடிவடையும் காரணத்தால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்று லாபத்தை பெறும் முடிவில் இறங்கியுள்ளனர்.
இதன் காரணமாக இன்றைய வர்த்தகம் முழுவதும் மந்தமாகவே இருந்தாலும், பெரிய அளவிலான சரிவையோ, உயர்வையோ காணவில்லை.

புதன்கிழணை வர்த்தக முடியும் சில மணிநேரத்திற்கு முன்பு சென்செக்ஸ் குறியீடு கணிசமான வர்த்தக சரிவை சந்தித்தது. இதனால் வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 15.83 புள்ளிகள் சரிந்து 33,602.76 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 8.95 புள்ளிகள் சரிந்து 10,361.30 புள்ளிகளை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications