பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பாங்க் ஆ பரோடா ஆகிய வங்கிகளில் நடந்த மோசடிகளின் காரணமாகக் கடந்த சில நாட்களாகவே மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் மந்தமாகவே உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ் குறியீடு தொடர் முதலீடுகளின் வாயிலாக 150 புள்ளிகள் வரையிலான உயர்வைச் சந்தித்தது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 141.27 புள்ளிகள் உயர்ந்து 33,844.86 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 37.05 புள்ளிகள் உயர்ந்து 10,397.45 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

டாடா குழுமத்தின் தலைவராகச் சந்திரசேகரன் பதவியேற்று 1 வருடம் முழுமை அடைந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் சுமார் 3.33 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐடிசி நிறுவனப் பங்குகள் 2 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்தது முதலீட்டாளர்களை மகிழ்வித்துள்ளது. இதன் பின் ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, இன்போசிஸ், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
More From GoodReturns

பங்குச் சந்தை நிலநடுக்கங்கள்: 10 ஆண்டுகளில் முதலீட்டாளர்களை அதிர வைத்த 5 பெரும் சரிவுகள்?!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!



Click it and Unblock the Notifications