புத்தாண்டு துவங்கிய முதல் மும்பை பங்கு சந்தையில் மந்தமான வர்த்தகத்தை மட்டுமே சந்தித்து வருகிறது. இதற்குப் பணமதிப்பிழப்பு ஒரு முக்கியக் காரணமாக விளங்கினாலும் அன்னிய சந்தையில் முதலீடு அதிகளவில் குறைந்து காணப்படுகிறது. இதற்குப் புத்தாண்டையொட்டி வரும் தொடர் விடுமுறை காரணமாக முதலீடு குறைந்துள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின் துவக்கம் முதலே மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்து வந்த நிலையில் வர்த்தக முடிவில் வெறும் 47 புள்ளிகள் மட்டுமே உயர்வுடன் முடிந்தது.

செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 100 புள்ளிகள் அளவிற்கு உயர்ந்தாலும், வர்த்தக முடிவில் வெறும் 47.79 புள்ளிகள் உயர்வுடன் மட்டுமே முடிந்துள்ளது. இதனால் சென்செக்ஸ் குறியீடு 26,643.24 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 12.75 புள்ளிகள் உயர்ந்து 8,192.25 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications