மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை.. 90 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்ந்து உயர்வான நிலையிலேயே இருந்த நிலையில் வங்கிகளின் வராக்கடன் அளவு வரலாறு காணாத அளவான 9.5 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை எட்டிய நிலையில், பன்னாட்டு முதலீட்டாளர்கள் வர்த்தக முடிவில் அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றினர்.

இதோடு நிறுவனங்களின் செப்டம்பர் மாத காலாண்டு முடிவுகள் ஜிஎஸ்டி தாக்கத்தின் காரணமாக மந்தமாகவே இருக்கும் எனக் கணிப்புகள் வெளியானது முதலீட்டாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை.. 90 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..!

மேலும் இந்த வாரத்தில் டிசிஎஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 90.42 புள்ளிகள் சரிந்து 31,833.99 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 32.15 புள்ளிகள் சரிந்து 9,984.80 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex falls over 90 points

Sensex falls over 90 points
Story first published: Wednesday, October 11, 2017, 16:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X