இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்ந்து உயர்வான நிலையிலேயே இருந்த நிலையில் வங்கிகளின் வராக்கடன் அளவு வரலாறு காணாத அளவான 9.5 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை எட்டிய நிலையில், பன்னாட்டு முதலீட்டாளர்கள் வர்த்தக முடிவில் அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றினர்.
இதோடு நிறுவனங்களின் செப்டம்பர் மாத காலாண்டு முடிவுகள் ஜிஎஸ்டி தாக்கத்தின் காரணமாக மந்தமாகவே இருக்கும் எனக் கணிப்புகள் வெளியானது முதலீட்டாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும் இந்த வாரத்தில் டிசிஎஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 90.42 புள்ளிகள் சரிந்து 31,833.99 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 32.15 புள்ளிகள் சரிந்து 9,984.80 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications