இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்ந்து உயர்வான நிலையிலேயே இருந்த நிலையில் வங்கிகளின் வராக்கடன் அளவு வரலாறு காணாத அளவான 9.5 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை எட்டிய நிலையில், பன்னாட்டு முதலீட்டாளர்கள் வர்த்தக முடிவில் அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றினர்.
இதோடு நிறுவனங்களின் செப்டம்பர் மாத காலாண்டு முடிவுகள் ஜிஎஸ்டி தாக்கத்தின் காரணமாக மந்தமாகவே இருக்கும் எனக் கணிப்புகள் வெளியானது முதலீட்டாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும் இந்த வாரத்தில் டிசிஎஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 90.42 புள்ளிகள் சரிந்து 31,833.99 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 32.15 புள்ளிகள் சரிந்து 9,984.80 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications