ஜூலை மாதம் முழுவதும் பட்டையை கிளப்பி வந்த மும்பை பங்குச்சந்தை, ஆகஸ்ட் மாதம் துவக்கம் முதல் மந்தமான வர்த்தகம் மட்டுமே பெற்று வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்கா மட்டும் வட கொரியா நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் தான்.
இதன் எதிரொலி அமெமரிக்க சந்தையை மட்டும் அல்லாமல் ஆசியா, ஐரோப்பியா என சர்வதே சந்தையையும் பாதித்தது.
செபி
இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி வர்த்தகத்திற்கு தடைசெய்யப்பட்ட நிறுவனங்களை ஆய்வு செய்ய துவங்கியுள்ளது. இதனால் இன்று காலை வர்த்தகம் துவங்கும்போது மந்தமான வர்த்தகத்தையே பெற்று வந்தது.
ஆசிய சந்தை
மேலும் இன்று ஆசிய சந்தையிலும் நிலையான வர்த்தகத்தை பெற்று சரிவில் இருந்து மீண்ட காரணத்தால் இந்திய பங்குச்சந்தை அதிகளவிலான முதலீட்டையும் வர்த்தகத்தையும் பெற்றது.
முதலீட்டாளர்
கடந்த 15 நாட்களின் முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இழந்த பணத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற காரணத்தால் அனைத்து முன்னணி நிறுவனங்களிலும் முதலீடு செய்தனர். இதன் காரணமாகவே 11 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு உயர்வடைய துவங்கியது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 321.86 புள்ளிகள் உயர்ந்து 31,770.89 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டி குறியீடு 103.15 புள்ளிகள் உயர்ந்து 9,897.30 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications