சென்செக்ஸ் 36,596 புள்ளிகளை தொட்டு வரலாற்று சாதனை.. நிப்டி மீண்டும் 11,000 புள்ளிகளை எட்டியது!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் வியாழக்கிழமை 36,596 புள்ளிகளைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அதே நேரம் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 11,000 புள்ளிகளை மீண்டும் கடந்துள்ளது.

புதன் கிழமை சந்தை முடியும் போது அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போரின் தாக்கம் இருந்ததால் பிளாட்டாக சந்தை முடிந்து இருந்த நிலையில் வியாழக்கிழமை மீண்டும் முதலீடுகள் அதிகரித்துள்ளது.

சென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சத்தினைத் தொட காரணங்கள் என்ன?சென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சத்தினைத் தொட காரணங்கள் என்ன?

காலை 11:30 மணி நிலவர படி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 338.76 புள்ளிகள் என 0.94 சதவீதம் உயர்ந்து 36,606.98 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 106.15 புள்ளிகள் என 0.97 சதவீத உயர்ந்து 11,054.45 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

சென்செக்ஸ் 36,596 புள்ளிகளை தொட்டு வரலாற்று சாதனை.. நிப்டி மீண்டும் 11,000 புள்ளிகளை எட்டியது!

ரிலையன்ஸ், யெஸ் வங்கி, எஸ்பிஐ, டாடா ஸ்டீல், இண்டஸ் இண்ட் வங்கி மற்றும் எல்&டி நிறுவனப் பங்குகள் லாபத்தினை அளித்து வருகிறன. அதே நேரம் விப்ரோ, டிசிஎஸ், அதானி போர்ட்ஸ், ஐடிசி, மஹிந்தரா & மஹிந்தரா, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex Hits All Time High 36,596, Nify again Touched 11,000

Sensex Hits All Time High 36,596, Nify again Touched 11,000
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X