2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் மூலம் இந்திய பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு குறிந்த நிலையில் கடந்த 3 நாட்களாகத் தொடர் உயர்விலேயே சென்செக்ஸ் குறியீடு உள்ளது.
2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் மூலம் இந்திய பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு குறிந்த நிலையில் கடந்த 3 நாட்களாகத் தொடர் உயர்விலேயே சென்செக்ஸ் குறியீடு உள்ளது.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின் ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கையை வருகிற பிப்.8ஆம் தேதி தாக்கல் செய்யப்படுவதால் முதலீட்டாளர்கள் கடன் சந்தையில் தங்களது முதலீட்டு அளவுகளை அதிகளவில் குறைத்தனர்.
இதனால் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது. இதன் எதிரொலியா இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு வெறும் 14 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் முடிந்தது.
வாரத்தின் கடைசி நாளான இன்று சென்செக்ஸ் குறியீடு 13.91 புள்ளிகள் உயர்ந்து 28,240.52 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டி குறியீடு 6.70 புள்ளிகள் உயர்ந்து 8,740.95 புள்ளிகளை அடைந்து இந்த வாரத்தின் வர்த்தகம் முழுமையாக முடிந்துள்ளது.

More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications