மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் ஆக்சிஸ் வங்கியின் மதிப்புக் குறைப்பு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைச்சகம் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் விதித்துள்ள நடவடிக்கைகள் ஆகிய காரணங்களால் மும்பை பங்குச்சந்தை இன்று சரிவுடன் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தாலும், 10 மணிக்குப்பின் தொடர் சரிவை சந்தித்தது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் கணிசமாகத் தங்களது முதலீட்டு அளவுகளைக் குறைத்துள்ளனர்.

இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 33.29 புள்ளிகள் சரிந்து 29,485.45 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே உயர்வில் துவங்கிய நிஃப்டி குறியீடு 5.35 புள்ளிகள் சரிந்து 9,121.50 புள்ளிகளை அடைந்தது.
மேலும் இன்றைய சரிவிற்கு முக்கியமாகச் சர்வதேச சந்தையின் மந்தமான வர்த்தக நிலையும் முக்கியக் காரணமாகும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications