அமெரிக்காவின் முடிவு எதிர்நோக்கி மும்பை பங்குசந்தையைக் கவிழ்த்த முதலீட்டாளர்கள்..!
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மோடியின் வெற்றி, அன்னிய முதலீட்டாளர்களின் அதிகப்படியான முதலீடு ஆகியவை இந்திய சந்தையில் புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
ஆனால் இன்றைய வர்த்தகம் சரிவில் முடிந்தது தான் சோகம்.
வட்டி விகிதங்களை உயர்த்துவதற்காக அமெரிக்கப் பெடரல் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் 14ஆம் தேதி துவங்கிய நிலையில், புதன்கிழமை (15ஆம் தேதி) அதன் கூட்டம் முடிந்து அதன் முடிவுகளை வெளியிட உள்ளது.

புதன்கிழமை நடந்து முடிய உள்ள அமெரிக்கப் பெடரல் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் கணிசமான அளவில் வட்டி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகவே இன்று மும்பை பங்குச்சந்தை காலை வர்த்தகத் துவக்கத்தில் இருந்து மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்து வந்தது.
புதன்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 44.52 புள்ளிகள் குறைந்து 29,398.11 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 2.20 புள்ளிகள் குறைந்து 9,084.80 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications