மும்பை: கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளுக்கு 1.2 மில்லியன் பேரல் அளவிற்கு குறைக்க OPEC அமைப்பு முடிவு செய்துள்ள நிலையில் இந்திய சந்தையில் இன்று எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயும் துறை சார்ந்த நிறுவனங்கள் அதிக லாபத்தை சந்தித்த நிலையில், வங்கி பங்குகள் லாப நோக்கில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது.
இதனால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 2.30 மணிவரை உயர்வுடன் இருந்த நிலையில், வர்த்தக முடிவில் சரிவை தழுவியது.
மாதத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 92.89 புள்ளிகள் சரிந்து 26,559.92 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 31.60 புள்ளிகள் சரிந்து 8,192.90 புள்ளிகள் சரிந்து 8,192.90 புள்ளிகள் எட்டி வியாழக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
மேலும் ஜியோவின் அறிமுக ஆஃபர் மூலம் டெலிகாம் நிறுவன பங்குகள் அதிகளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது.

More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications