அமெரிக்க சந்தை வெள்ளிக்கிழமை புதிய உச்சத்தினைத் தொட்ட நிலையில் ஆசிய சந்தைகளும் வாரத்தின் முதல் சந்தை நாளில் உயர்வைச் சந்தித்துள்ளன. இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் நிப்டி இரண்டுமே புதிய உச்சத்தினைத் தொட்டுள்ளன.
இந்திய பங்கு சந்தையின் இன்றைய உயர்வுக்கு முக்கியக் காரணமான துறைகள் என்றால் அவை எப்எம்சிஜி மற்றும் மெட்டல் துறை பங்குகளே ஆகும்.

சந்தை துவங்கிய பிறகு காலை 10:33 மணியளவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 356 புள்ளிகள் என 0.93 சதவீதம் உயர்ந்து 38,603.94 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 101.75 புள்ளிகள் என 0.88 சதவீதம் உயர்ந்து 11,659.80 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
பவர் கிரிட், யெஸ் வங்கி, கோடாக் வங்கி, பார்தி ஏர்டெல், எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி பங்க்கள் லாபம் அளித்து வரும் அதே நேரம் சன் பார்மா, விப்ரோ உள்ளிட்ட பங்குகள் நட்டம் அளித்து வருகின்றன.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications