அமெரிக்க சந்தை வெள்ளிக்கிழமை புதிய உச்சத்தினைத் தொட்ட நிலையில் ஆசிய சந்தைகளும் வாரத்தின் முதல் சந்தை நாளில் உயர்வைச் சந்தித்துள்ளன. இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் நிப்டி இரண்டுமே புதிய உச்சத்தினைத் தொட்டுள்ளன.
இந்திய பங்கு சந்தையின் இன்றைய உயர்வுக்கு முக்கியக் காரணமான துறைகள் என்றால் அவை எப்எம்சிஜி மற்றும் மெட்டல் துறை பங்குகளே ஆகும்.

சந்தை துவங்கிய பிறகு காலை 10:33 மணியளவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 356 புள்ளிகள் என 0.93 சதவீதம் உயர்ந்து 38,603.94 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 101.75 புள்ளிகள் என 0.88 சதவீதம் உயர்ந்து 11,659.80 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
பவர் கிரிட், யெஸ் வங்கி, கோடாக் வங்கி, பார்தி ஏர்டெல், எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி பங்க்கள் லாபம் அளித்து வரும் அதே நேரம் சன் பார்மா, விப்ரோ உள்ளிட்ட பங்குகள் நட்டம் அளித்து வருகின்றன.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications