240 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் குறியீடு..!
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் சிறப்பான உற்பத்தி அளவு, ஜிஎஸ்டி அமைப்பு இன்று நடத்தும் முக்கிய கூட்டத்தின் எதிர்பார்ப்புகள் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டை 240 புள்ளிகள் வரையில் உயர வழி செய்துள்ளது.
இன்று நடக்கும் முக்கிய ஜிஎஸ்டி கூட்டத்தின் எதிர்பார்ப்புகள்..

கடந்த 5 வர்த்தக நாட்களில் 4 நாட்கள் லாபத்தில் முடிந்த மும்பை பங்குச்சந்தை, இன்றும் 240 புள்ளிகள் உயர்ந்து லாபத்தில் முடிந்துள்ளது. இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல் தொடர்ந்து உயர்வுடனே இருந்த மும்பை பங்குச்சந்தை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 222.19 புள்ளிகள் உயர்ந்து 31,814.22 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 91.00 புள்ளிகள் உயர்ந்து 9,979.70 புள்ளிகளை அடைந்து இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications