240 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் குறியீடு..!
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் சிறப்பான உற்பத்தி அளவு, ஜிஎஸ்டி அமைப்பு இன்று நடத்தும் முக்கிய கூட்டத்தின் எதிர்பார்ப்புகள் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டை 240 புள்ளிகள் வரையில் உயர வழி செய்துள்ளது.
இன்று நடக்கும் முக்கிய ஜிஎஸ்டி கூட்டத்தின் எதிர்பார்ப்புகள்..

கடந்த 5 வர்த்தக நாட்களில் 4 நாட்கள் லாபத்தில் முடிந்த மும்பை பங்குச்சந்தை, இன்றும் 240 புள்ளிகள் உயர்ந்து லாபத்தில் முடிந்துள்ளது. இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல் தொடர்ந்து உயர்வுடனே இருந்த மும்பை பங்குச்சந்தை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 222.19 புள்ளிகள் உயர்ந்து 31,814.22 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 91.00 புள்ளிகள் உயர்ந்து 9,979.70 புள்ளிகளை அடைந்து இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications