மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று மிட்கேப் பங்குகளின் உயர்வால், சென்செக்ஸ் குறியீடு உயர்வுடன் முடிவடைந்தது.
புதன்கிழமை வர்த்தக சரிவுடன் துவங்கினாலும் பொதுத்துறை மற்றும் எரிசக்தி நிறுவனங்களின் மீதான அதிகப்படியான முதலீடு பெற்றது. இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் மிட்கேப் பங்குகள் கணிசமாக உயர்ந்தது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 52.42 புள்ளிகள் உயர்ந்து 31,155.91 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 11.25 புள்ளிகள் உயர்ந்து 9,618.15 புள்ளிகளை அடைந்துள்ளது.
எஸ் அண்ட் பி குறியீட்டின் இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ், டாக்டர் ரெட்டி, எல் அண்ட் டி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டது.
அதேபோல் சிப்லா, ஐடிசி, எச்டிஎப்சி, விப்ரோ, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications