உள்நாட்டு முதலீட்டாளர்களின் குறைவான முதலீட்டின் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை மந்தமான வர்த்தகச் சூழ்நிலை உருவானது, ஆனால் வர்த்தகம் துவங்கி ஒரு மணிநேரத்திற்குப் பின்பு சென்செக்ஸ் குறியீடு லாபகரமான நிலைக்கு உயர்ந்தது.
முக்கியத் துறை
இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்யவில்லை எனினும், அதிகளவிலான முதலீடு எப்எம்ஜிசி, டெலிகாம், ஐடி, நகர்வோர், மெட்டல் பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் மீது அதிகளவிலான முதலீட்டைச் செய்தது.
19 புள்ளிகள்
ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் உயர்ந்த மும்பை பங்குச்சந்தை, வர்த்தக முடிவில் மளமளவெனச் சரிய துவங்கியது. இதன் காரணமாக வர்த்தக முடிவில் வெறும் 19 புள்ளிகள் மட்டுமே உயர்ந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 19.69 புள்ளிகள் உயர்ந்து 35,490.04 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு வெறும் 6.70 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 10,769.15 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில், கோல் இந்தியா, டிசிஎஸ், மாருதி, ஏசியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல், எச்டிஎப்சி ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது. அதேபோல் டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் அதிகளவிலான சரிவை சந்தித்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications