4 நாள் தொடர் சரிவில் சென்செக்ஸ்.. என்ன பிரச்சனை..?
அமெரிக்கச் சந்தை, ஆசிய சந்தையில் நிலவும் மோசமான வர்த்தக நிலையில் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் கடந்த ஒரு வாரக் காலமாகத் தொடர் சரிவை அடைந்து வருகிறது.
மோடியின் அறிவிப்பு மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் மும்பை பங்குச்சந்தை கணிசமான உயர்வை சில நாட்களில் பெற்றாலும் பெரும்பாலான நாட்களில் சரிவை மட்டுமே அடைந்துள்ளது.
வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 77.38 புள்ளிகள் சரிந்து 26,150.24 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 5.85 புள்ளிகள் சரிந்து 8,074.10 புள்ளிகளை எட்டி இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications