இந்த வருடத்திலேயே தொடர்ந்து 7 நாட்கள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர்ந்து உயர்ந்துள்ளது இதுதான் முறை, மேலும் இன்றைய வர்த்தகத்தின் உயர்விற்கு முக்கியக் காரணமாக நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் தனது 4வது காலாண்டு முடிவுகளையும், வருடாந்திர அறிக்கையும் வெளியிடும் காரணத்தால் முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்துள்ளனர்.

அதுமட்டும் அல்லாமல் இந்த வருடத்தின் 4வது காலாண்டு முடிவுகளை வெளியீடும் முதல் நிறுவனமாக இன்போசிஸ் திகழ்கிறது. இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல் சென்செக்ஸ் உயர்வான நிலையில் இருந்தாலும் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் சரிவை சந்தித்துள்ளது.
இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 91.52 புள்ளிகள் உயர்ந்து, 34,192.65 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 21.95 புள்ளிகள் உயர்வில் 10,480.60 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் அதானி போர்ட்ஸ், விப்ரோ, கோட்டாக் மஹிந்திரா, கோல் இந்தியா, டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications